post

காஞ்சிபுரம்

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் கிராம சபையின் விசுவாசிகளுக்கு 26.4.20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

லாலாசாபாத்

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் லாலாசாபாத் வட்டாரம் கட்டவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 9 நரிக்குறவர் குடும்பக்களுக்கு
10கி அரச
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1 கி வெங்காயம்
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக 16.4.20 அன்று கொடுக்கப்பட்டது. தயவு செய்து இந்த்க் குடும்பங்களும் ஆண்டவருடைய மந்தையில் இணைந்து கொள்ள இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

 

post

பாண்டிச்சேரி

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு பாண்டிச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் பகுதியிலள்ள மிகவும் சிரம்ப்படுகிற முழு நேர போதகர்களுக்கு 9.4.2020 அன்று
15 கி அரசி
1 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி