post

பாபுரியான்பேட்டை

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக்கொண்டும்உதவியைக் கொண்டும் மேல்மருவத்தூர் அருகிலுள்ள தொழுப்பேடு, புள்ளியானி மற்றும் பாபுரியான்பேட்டை கிராமங்களிளுள்ள சபைகளின் 37 விசுவாச குடும்பங்களுக்கு 1.5..20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

தொழுப்பேடு புள்ளியானி

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக்கொண்டும்உதவியைக் கொண்டும் மேல்மருவத்தூர் அருகிலுள்ள தொழுப்பேடு, புள்ளியானி மற்றும் பாபுரியான்பேட்டை கிராமங்களிளுள்ள சபைகளின் 37 விசுவாச குடும்பங்களுக்கு 1.5..20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

காஞ்சிபுரம்

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் கிராம சபையின் விசுவாசிகளுக்கு 26.4.20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

லாலாசாபாத்

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் லாலாசாபாத் வட்டாரம் கட்டவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 9 நரிக்குறவர் குடும்பக்களுக்கு
10கி அரச
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1 கி வெங்காயம்
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக 16.4.20 அன்று கொடுக்கப்பட்டது. தயவு செய்து இந்த்க் குடும்பங்களும் ஆண்டவருடைய மந்தையில் இணைந்து கொள்ள இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

 

post

பாண்டிச்சேரி

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு பாண்டிச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் பகுதியிலள்ள மிகவும் சிரம்ப்படுகிற முழு நேர போதகர்களுக்கு 9.4.2020 அன்று
15 கி அரசி
1 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

Preparing Support for Village Pastors

post

More Remote Village Pastors

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் வந்தவாசி வட்டார கிராம முழு நேர போதகர்களுக்கு
15 கி அரச
1 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

The Remote Village Pastors

The remote village full time pastors who are starving without food because of locked down. They don’t have Sunday Service and other activities so, the Lord enabled us to distribute a small help by giving 15kg Rice, 1kg Dall, 1/2kg Cooking oil, 1/2kg Onion and 1/4kg Garlic so many hundreds of Pastors and Missionaries families are starving because of this locked down.

I humbly request you to pray for them

Thanks
Pastor