post

பாபுரியான்பேட்டை

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக்கொண்டும்உதவியைக் கொண்டும் மேல்மருவத்தூர் அருகிலுள்ள தொழுப்பேடு, புள்ளியானி மற்றும் பாபுரியான்பேட்டை கிராமங்களிளுள்ள சபைகளின் 37 விசுவாச குடும்பங்களுக்கு 1.5..20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

தொழுப்பேடு புள்ளியானி

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக்கொண்டும்உதவியைக் கொண்டும் மேல்மருவத்தூர் அருகிலுள்ள தொழுப்பேடு, புள்ளியானி மற்றும் பாபுரியான்பேட்டை கிராமங்களிளுள்ள சபைகளின் 37 விசுவாச குடும்பங்களுக்கு 1.5..20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி