post

உத்தரமேரூர்

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் அநேகருடைய தியாகமுள்ள பண உதவியைக் கொண்டும் விழுப்புரம் மாவட்டம் உத்தரமேரூர் கிராம சபையின் 29 விசுவாசிகளின் குடும்பங்களுக்கு 26.4.20 அன்று
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2லி எண்ணெய்
1/2கி வெங்காயம
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி