post

விழுப்புரம்

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் வந்தவாசி கிராம சபையின் விசுவாசிகளுக்கு
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1/2கி வெங்காயம
1/4கி பூண்டு
கடுகு, உளுந்து, பருப்பு,
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி