post

திருவள்ளூர் மாவட்டம்

23.4.20 அன்று திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராம வட்டார போதகர்கள் ஐக்கியத்தில் உள்ள முழு நேர போதகர்கள் குடும்பங்களுக்கு. தாங்களின் உருக்கமான ஜெபத்தினாலும் விசுவாசிகளின் தியாகமுள்ள காணிக்கைப் பணத்தைக் கொண்டு இரண்டாவது முறையாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொடுக்க கர்த்தர் உதவி செய்தார் நாங்கள் உங்களை நிணைத்து ஜெபித்து கொள்கிறொம்

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி

post

பள்ளிப்பட்டு

நீங்கள் செய்த ஜெபத்தினாலும் உங்களில் சிலர் செய்த பண உதவியைக் கொண்டும் 23.4.20 வியாழன்ன்று திருத்தணி அருகில் இருக்கிற பள்ளிப்பட்டு பகுதியிலள்ள மிகவும் சிரம்ப்படுகிற முழு நேர போதகருக்கும் அந்த சபையின் விசுவாசிகள் ஆகாரமின்றி சிரம்ப்படுகிறதை அறிந்து
5 கி அரசி
1/2 கி பருப்பு
1/2கி லிட்டர் எண்ணெய்
1 கி வெங்காயம
1 கி உப்பு
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக கொடுக்கப்பட்டது

உங்கள் வீட்டருகில் பசியினால் வாடுகிற மக்களை நினைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடியுமானால் அவர்களுக்கும் ஆகாரம் கொடுக்க மறவாதிருங்கள்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி