post

நீங்கள் செய்த பண உதவியைக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் லாலாசாபாத் வட்டாரம் கட்டவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 9 நரிக்குறவர் குடும்பக்களுக்கு
10கி அரச
1/2 கி பருப்பு
1/2கி எண்ணெய்
1 கி வெங்காயம்
இவைகள் ஆண்டவரின் நாம்ம் மகிக்காக 16.4.20 அன்று கொடுக்கப்பட்டது. தயவு செய்து இந்த்க் குடும்பங்களும் ஆண்டவருடைய மந்தையில் இணைந்து கொள்ள இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அபரிதமாக மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி